4434
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 205 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 241ஆக சரிந்தது. சென்னையில் 137 பேர...

2721
கொரோனா 2 ஆம் அலையில், சென்னையின் 15 மண்டலங்களிலும் ஏப்ரல் ஒன்றாம் வாரத்தை விட ஜுன் ஒன்றாம் வாரத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரலில் 9 வயதுடையோர் 299 பேர் பா...

3888
சென்னையில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரமாக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 1587 பேர் சிகிச்சையில் இருந்...

47336
சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 30 வயது முதல் 39 வயது வரையுள்ளவர்களே அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  மாநகராட்சி தெரிவித்துள்ள விவரங்களின்படி, கொரோனா நோயாளிகளில் 22 விழுக்க...

1968
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில், 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில், 12ஆயிரத்து 907பேர் மருத்துவமனைகளில...

3289
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத் து...

3607
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லிருந்து 36ஆக உயர்ந்துள்ளது. ஒரே தெருவில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்...



BIG STORY